பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தூக்கிலிடப்பட்டுள்ளார். ”சுல்தான் ஆஃப் பிட்டுமென்” என அறியப்படும் ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி கடன் பெறுவதற்காக...
இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் 220க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மற்றும் 843 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர்...
மலேசிய குடிவரவுச் சட்டத்தின் அடிப்படையில் 73,000 வெளிநாட்டினர் மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் செரி முஸ்தபர் அலி உறுதிச் செய்துள்ளார். “இக்குற்றவாளிகள் நாட்டுக்குள் நுழைவதைத்...
நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன்’’ என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் யார் என்ற தகவலை வெளியிட புட்டின் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன....
சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டணி குறித்து முடிவெடுக்க எனக்கு முழு அதிகாரத்தையும் செயற்குழு...
அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு பாதிக்கப்படாது என அதிபரின் தலைமை ஆலோசகர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் கூறியுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு...
சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் தலையெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு...
கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் சிறார் மருத்துவமனைக்குள் நுழைந்த அமெரிக்காவின் முன்னாள் அரசதலைவர் பராக் ஒபாமா அங்குள்ள சிறார்களுக்கு இன்பஅதிர்ச்சி வழங்கியுள்ளார். அத்துடன் குழந்தைகளுக்கு கிறிஸமஸ் பரிசுகளை வழங்கி அவர்களுடன் பாட்டு...
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயியான இவருக்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் மாதவரம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது உறவினர்கள் சட்ட விரோதமாக...
சிரியாவில் நிலை கொண்டுள்ள அமைரிக்க படையினரை மீளப் பெறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வெள்ளை மாளிகை பெண்டகனுக்கு இது தொடர்பில் கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க...
இன்றைய கால கட்டத்தில் சாலையில் ஒருவர் அடி பட்டுக்கிடந்தால் கூட, அவரை தூக்கிவிட்டு தண்ணீர் கொடுப்பதால் ஐந்து நிமிடம் தாமதமாகிப்போகும் என தங்கள் பணிகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள் நிறைந்திருக்கும்...
‘தேசிய பெண்கள் கட்சி’ என்ற கட்சி நேற்று டெல்லியில் தொடங்கப்பட்டது. 36 வயதான பெண் டொக்டரும், சமூக ஆர்வலருமான ஸ்வேதா ஷெட்டி, இக்கட்சியை தொடங்கி உள்ளார். கட்சி தலைவராக அவர்...
யேமனில் செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு ராணுவ உதவியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க செனட் வாக்களித்தது மற்றும் செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி பட்டத்து இளவரசரை...
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகியவற்றுக்கு அருகிலுள்ள நாடுகளை ஒன்றிணைத்து அந்த நாடுகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய அமைப்பொன்றை உருவாக்க சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த...
இந்தியா கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயில் ஒன்றில் வழங்கிய உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர். டஜன் கணக்கானோர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற...
மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறி வருகிறது. 1967ல் கிழக்கு...
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 இலட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு...
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐரோப்பிய...
அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் நேற்றைய தினம் விசாரணையை எதிர்கொண்டார் கூகுல் இன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. சுமார் மூன்றரை மணி நேரம் இடம்பெற்ற இவ்விசாரணையில் கூகுலின் பல்வேறு...
சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பிரித்தானியாவுக்கு சென்று வாங்கியுள்ளார் நடிகர் விஜய். சர்வதேசக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு 2014-ம்...