ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி அடுத்த வாரம் ஆரம்பத்தில் நூறு வீதம் விடுவிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்....
சிரிய அரசாங்கத்துடன் சுமுக உறவினை ஏற்படுத்திக் கொள்வதற்காக நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதற்கோ அல்லது டமஸ்கஸில் கட்டார் தூதரகத்தைத் திறப்பதற்கோ எந்த ஒரு அவசியமும் இல்லையென கட்டார் வெளிநாட்டமைச்சர் தெரிவித்தார். கடந்த...
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு...
அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு பாதிக்கப்படாது என அதிபரின் தலைமை ஆலோசகர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் கூறியுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு...
சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் தலையெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு...
சிரியாவில் நிலை கொண்டுள்ள அமைரிக்க படையினரை மீளப் பெறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வெள்ளை மாளிகை பெண்டகனுக்கு இது தொடர்பில் கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க...